பல்லவி
கருண ஜூட3வம்ம கமல வைரி
கலா த4ருனி 1கொம்ம
அனுபல்லவி
த4ரனு ஸரியு தொ3ரகனி பஞ்ச நத3
நக3ர 2நாயகி 3த4ர்ம ஸம்வர்த4னி (க)
சரணம்
சரணம் 1
அனேக ஜக3தா3தா4ரிவி
நீவனே மதி3னி நெர நம்மிதி
கானேமனே வாட3னோயனி நீ மதி3-
நெஞ்சனே 4வத்3த3னுசுனாதனி
வேடு3து3னே நாது3பை வினே சாடி3
சாலுனே நீது3 த3யகு நேனு பாத்ரு-
டௌ3து3னே குவலய நயனே ஸு-வஸன
ஜக4னே விது4 நிப4 வத3னே ஸந்ததமு (க)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கருண/ ஜூடு3/-அம்ம/ கமல/ வைரி/
கருணை/ புரிவாய்/ அம்மா/ கமல/ பகைவனின்/
கலா/ த4ருனி/ கொம்ம/
பிறை/ யணிவோன்/ இல்லாளே/
அனுபல்லவி
த4ரனு/ ஸரியு/ தொ3ரகனி/ பஞ்ச நத3/
புவியினில்/ ஈடு/ காணாத/ திருவையாறு/
நக3ர/ நாயகி/ த4ர்ம/ ஸம்வர்த4னி/ (க)
நகர/ தலைவியே/ அறம்/ வளர்த்த நாயகியே/
சரணம்
சரணம் 1
அனேக/ ஜக3த்/-ஆதா4ரிவி/
அனேக/ உலகங்களுக்கு/ ஆதாரம்/
நீவு/-அனே/ மதி3னி/ நெர/ நம்மிதி/
நீயே/ யென/ உள்ளத்தினில்/ மிக்கு/ நம்பினேன்/
கானி/-ஏமனே வாட3னோ/-அனி/ நீ/ மதி3னி/-
ஆயின்/ என்ன சொல்வானோ/ என/ உனது/ மனத்தினில்/
எஞ்சனே/ வத்3து3/-அனுசுனு/-ஆதனி/
எண்ணவே/ வேண்டாம்/ என/ அவனை (இராமனை)/
வேடு3து3னே/ நாது3பை/ வினே/ சாடி3/
வேண்டுவனே/ என்மீது/ கேட்ட/ அவதூறு/
சாலுனே/ நீது3/ த3யகு/ நேனு/ பாத்ருடு3-/
போதுமே/ உனது/ தயையினக்கு/ நான்/ தகுந்தவன்/
ஔது3னே/ குவலய/ நயனே/ ஸு-வஸன/
ஆவனே/ குவலய/ கண்ணாளே/ நல்லாடைகள் திகழும்/
ஜக4னே/ விது4/ நிப4/ வத3னே/ ஸந்ததமு/ (க)
இடையாளே/ மதி/ நிகர்/ வதனத்தினளே/ எவ்வமயமும்/ கருணை...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - கொம்ம - கொம்ம மாயம்ம.
2 - நாயகி - நாயிகே.
5 - மத3முன - மதா3ன : 'மத3முன' என்பதே சரியெனத் தோன்றுகின்றது.
Top
மேற்கோள்கள்
3 - த4ர்ம ஸம்வர்த4னி - அறம் வளர்த்த நாயகி - திருவையாறு க்ஷேத்திரத்தினில் அம்மையின் பெயர்.
6 - ஸ1ம்ப3ராரி வைரி - சிவன். கண்ணனின் மைந்தனாகிய பிரத்தியும்னன் மாரனின் மறுபிறப்பாகக் கருதப்படும். பிரத்தியும்னன், 'சம்பரன்' என்ற அரக்கனைக் கொன்றான். எனவே, அவனுக்கு (மாரனாகிய பிரத்தியும்னனுக்கு) பகைவன் சிவனாகும்.
Top
விளக்கம்
4 - ஆதனி வேடு3து3னே - 'அவனை வேண்டுவனே' - சில புத்தகங்களில், 'அவனை' என்ற சொல், 'இராமனை'க் குறிப்பதாகக் கொள்ளப்பட்டுள்ளது. மூன்றாவது சரணத்தில், தியாகராஜர், 'இராமனுக்கும் - சிவனுக்கும் பொறாமையினால்' என்று குறிப்பிடுகின்றார். எனவே, இங்கு, 'ஆதனி' (அவனை) என்பது இராமனைக் குறிப்பதாகக் கொள்வது பொருந்தும்.
கமலப் பகைவன் - மதி
கமலப் பகைவனின் பிறை யணிவோன் - சிவன்
குவலயம் - நீலத் தாமரை
பகுதி உடலினள் - அருத்த நாரீசுரரைக் குறிக்கும்
பழம்பொருள் - இறைவன்
Top